இந்தியாவின் சத்விக்சைராஜ் ரங்கிரெட்டி-சிரக் ஷெட்டி உலகின் முதல் நிலையை விடுத்துவிட்டு, அவர்களின் அணியை தாமஸ் கோப்பை இறுதிப்போட்டியில் பாதுகாப்பதற்கான சிறந்த நிலையில் இருக்க உதவுவதற்கு தங்கள் முன்னுரிமையை தியாகம் செய்தனர். கடந்த மாதம் பிரெஞ்சு ஓபன் வென்று உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த இருவரும், ஆசிய சாம்பியன்ஷிப்பை தவிர்த்ததால் மூன்றாவது இடத்திற்கு சரிந்தனர். சத்விக்சைராஜ் சிறு தோள்பட்டை காயம் காரணமாக அந்த அண்மைய போட்டிக்கு முன்பு ஆபத்தை எடுக்க விரும்பவில்லை. “தாமஸ் கோப்பைக்கு நாங்கள் முன்னுரிமை […]
சிக்கிம் எல்லையில் பயங்கர பனிச்சரிவு… சுற்றுலா பயணிகள் பலர் பலி… 150 பேரை காணவில்லை!
சிக்கிம் அருகே நாதுலா எல்லைப் பகுதியில் நிகழ்ந்த பனிச்சரிவில் சுற்றுலா பயணிகள் பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா – சீனா எல்லை பகுதியில் சிக்கிம் மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள பகுதி நாதுலா. இங்கு முழுவதும் பனி படர்ந்து காணப்படும். மிக முக்கிய சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. இதனால் சீசன் தொடங்கிவிட்டால் சுற்றுலா பயணிகள் பலரும் ஆர்வத்துடன் வந்து இயற்கை அழகை ரசித்து செல்வர். இந்நிலையில் கேங்டாக்கில் இருந்து நாதுலா செல்லும் வழியில் […]
வெறும் 99 ரூபாய்க்கு சிலிக்கான் வேலி வங்கியை கைப்பற்றிய HSBC வங்கி!
சிலிக்கான் வேலி வங்கியின் (Silicon Valley Bank) இங்கிலாந்து பிரிவை வெறும் 1 பவுண்டுக்கு வாங்கியுள்ளது எச்எஸ்பிசி வங்கி (HSBC Bank). அமெரிக்காவில் கலிபோர்னியாவை சேர்ந்த சிலிக்கான் வேலி வங்கி கடந்த வாரம் வெறும் இரண்டே நாட்களில் திவாலாகிவிட்டது. அமெரிக்காவின் 16ஆவது மிகப்பெரிய வங்கியாக இருந்த சிலிக்கான் வேலி வங்கி 48 மணி நேரத்தில் திவாலானது சர்வதேச அளவில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. சிலிக்கான் வேலி வங்கி போதிய நிதி இல்லாததால் தன்னிடம் இருந்த பத்திரங்களை நஷ்டத்தில் விற்பனை […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸாக உயரும் சம்பளம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அகவிலைப்படியை உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. எனினும் அதுபற்றிய தகவல் கசிந்துள்ளது. ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் வகையில் 4 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்த மோடி அரசு முடிவு செய்துள்ளது. ஏற்ககெனவே இருக்கும் […]