இந்திய புதுமைப்படுத்தும் எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் லிமிடெட் (IREDA) பங்கு விலை செவ்வாயன்று 5% உயர்ந்ததும், அதிகபட்ச வர்த்தக விலையில் பூட்டப்பட்டது. மார்ச் 31, 2024 அன்று முடிவுற்ற காலாண்டு மற்றும் ஆண்டுக்கான தற்காலிக அடிப்படையில் IREDA அறிக்கையிட்ட வலுவான வணிக செயல்திறன் காரணமாக இந்த லாபம் ஏற்பட்டது. FY 2023–2024 இல், IREDA அதிகபட்சமாக ரூ. 37354 கோடி கடன் ஒதுக்கியுள்ளது மற்றும் ரூ. 25089 கோடி கடன் வழங்கியுள்ளது. கடன் புத்தகம் ரூ. 59650 […]
காட்டுத்தீயாய் பரவும் போலிச் செய்தி; திருப்பூரில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள்.!
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் கொல்லப்படுவதாக பரவிய போலிச் செய்தியை நம்பிய தொழிலாளார்கள் திருப்பூர் ரயில் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சொந்த மாநிலங்களில் வேலை இல்லததால், அதிக கூலி கிடைக்கும் தமிழ்நாட்டிற்கு வடமாநில தொழிலாளர்கள் வருகிறார்கள். அதுவும் மத்தியில் பாஜக இரண்டாவது முறை ஆட்சி அமைத்த பின்னர், வேலைவாய்ப்பின்மை, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகிய காரணிகளால் வடமாநிலங்களைச் சேர்ந்த கூலி தொழிலார்கள் அதிகளவில் தென்னிந்தியாவிற்கு வருகை தருவதாக சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர். அதேபோல் தமிழகத்திற்கு கூலி […]