29 மார்ச் 2024

Author: யதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார்

5 நிமிடத்திற்கு ஒரு கிரெட்டா: ஹூண்டாயின் 10,00,000 வாகனங்கள் வெற்றிகரமாக விற்கப்பட்டன
Business

5 நிமிடத்திற்கு ஒரு கிரெட்டா: ஹூண்டாயின் 10,00,000 வாகனங்கள் வெற்றிகரமாக விற்கப்பட்டன

2015ஆம் ஆண்டுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா இப்போது முதல் மாடலாக உள்ள 10,00,000 இலக்கை நடுத்தர எஸ்யூவி சந்தையில் வெற்றிகரமாக விற்குகின்றன. இந்தியாவில் உற்பத்திக்குள் 2,80,000 யூனிட்டுகள் ஏற்றுமதி சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 8 ஆண்டுகளில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா விற்பனை அளவு மாதந்தோறும் 12,000 கூடுதலான யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் 1 கிரெட்டா விற்கப்படுகிறது. ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் சிஓஓ தருண் கார்க் கூறுகையில், இந்திய […]

Read More
பழைய பென்சன் திட்டத்துக்கு வாய்ப்பே இல்லை.. கை விரித்த மத்திய அரசு!
Economy

பழைய பென்சன் திட்டத்துக்கு வாய்ப்பே இல்லை.. கை விரித்த மத்திய அரசு!

பென்சன் நிதியை திருப்பித்தர சட்டத்தில் இடமில்லை என மத்திய இணையமைச்சர் தகவல். பழைய பென்சன் திட்டத்துக்காக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரசு ஊழியர்கள் போராடி வரும் நிலையில், அவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் மத்திய அரசு புதிய விளக்கம் கொடுத்துள்ளது. ஐந்து மாநிலங்கள் கோரிக்கை! பாஜக ஆட்சி இல்லாத ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப், இமாச்சல் ஆகிய மாநில அரசுகள், மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) செயல்படுத்த திட்டுமிட்டுள்ளன. இந்நிலையில், தேசிய பென்சன் திட்டத்தின் […]

Read More
IND vs AUS 4th Test: ‘XI அணியில் நீடிக்கும் குழப்பம்’…தரமான வீரரை நீக்கிவிட்டு…சொதப்பல் வீரரை சேர்க்க ரோஹித் திட்டம்..ஏன் இப்படி?
Sport

IND vs AUS 4th Test: ‘XI அணியில் நீடிக்கும் குழப்பம்’…தரமான வீரரை நீக்கிவிட்டு…சொதப்பல் வீரரை சேர்க்க ரோஹித் திட்டம்..ஏன் இப்படி?

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி நாளைமுதல் துவங்கி நடைபெறவுள்ளது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், அதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனைத் தொடர்ந்து கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் அகமதாபாத்தில் துவங்கி நடைபெறவுள்ளது. இந்த போட்டி இந்திய அணிக்குத்தான் மிக முக்கியமானதாக இருக்கிறது. காரணம், மூன்றாவது […]

Read More