தேவர் குருபூஜைக்கு செல்லும் வாகனங்கள் அனுமதியுடன் செய்கின்றனவா என்பது குறித்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

சவேரியார் புரம் சோதனைச்சாவடியில் தேவர் குருபூஜைக்கு செல்லும் வாகனங்கள் அனுமதியுடன் செய்கின்றனவா என்பது குறித்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள சிவகங்கை மாவட்ட எல்லைப்பகுதியான சவேரியார்புரத்தில் அக்டோபர் 30 இன்று தேவர் ஜெயந்தி குருபூஜைக்கு செல்லும் வாகனங்கள் முறையான அனுமதி பெற்று செல்கின்றன வா என்பது குறித்து டிஎஸ்பி அப்துல்ரகுமான் தலைமையில் திருமயம் காவல் உதவி ஆய்வாளர் கௌரி மேற்பார்வையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
#MrChe #மிஸ்டர்சே
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
WhatsApp Group – https://chat.whatsapp.com/Fvy7SER3GAH2C0k36kGWxu
Facebook Group – https://www.facebook.com/groups/PudukaiNews
Youtube – https://www.youtube.com/channel/UCPGWEM634QbEL_krvaXAHEQ/
Instagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/
Telegram – https://t.me/PudukkottaiNews
Twitter – https://twitter.com/PudukaiNews