#கொரோனா பரவலை அடுத்து ஞாயிற்றுக்கிழமை தோறும் கோயம்பேடு ;சந்தை மூடப்படும் என அறிவிப்பு..!!

சென்னை: கொரோனா பரவலை அடுத்து ஞாயிற்றுக்கிழமை தோறும் சென்னை கோயம்பேடு சந்தை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாதத்தின் 2-வது மற்றும் 4-வது ஞாயிற்றுக்கிழமைகள் கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
#MrChe #மிஸ்டர்சே
சென்னை மாநகர ,செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Whatsapp Link – https://chat.whatsapp.com/Cnqnevuvy1T5UqV7JLoKhg
Facebook Link – https://www.facebook.com/groups/ChennaiCityNews/