தமிழ்நாடு
மாவட்டம்
உலகம்
சினிமா
புதுக்கோட்டை நகராட்சி, நரிமேடு பகுதியில் மாவட்ட இசைப் பள்ளிக்கான புதிய கட்டட கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
புதுக்கோட்டை நகராட்சி, நரிமேடு பகுதியில், மாவட்ட இசைப் பள்ளிக்கான புதிய கட்டடம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் இன்று (06.05.2022) நேரில்...
பீஸ்ட் டிரைலர் லைக்குகளை குவித்து புதிய சாதனை
வெளியான 20 மணி நேரத்தில் 2 மில்லியன் லைக்கும் 25 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்துள்ளது WhatsApp Group1 -http:// https://chat.whatsapp.com/LOLwfq7tzzk8q5N1DcYQhDWhatsApp Group 2 - https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group -http:// https://www.facebook.com/PudukaiNewsChannel Youtube -https://www.youtube.com/channel/UCNmiEtgJtxhff6wu6JBWOHwInstagram-http:// https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram...
விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் படம்
#phoomika | #Mrchenews பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் பூமிகா என்கிற படத்தில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இது அவருடைய 25-வது படம்.2010-ல் நீதானா அவன் படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர்,...
சர்கார்’ படம் மீது தொடரப்பட்ட வழக்கு-உயர் நீதிமன்றம் தள்ளுபடி
#SARKAR | #MRCHENEWS சர்க்கார் படம் தொடர்பாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது சென்னை சிசிபி போலீஸார் தொடர்ந்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடிகர் விஜய், நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில்,...
திரைப்பட இயக்குனர் கே.வி. ஆனந்த் மாரடைப்பால் காலமானார்…!!
வெற்றித் திரைப்படங்களாக அயன், மாற்றான், கவண் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கியவர் கே.வி. ஆனந்த். 54 வயதான கே.வி. ஆனந்த் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சென்னையில் உள்ள...
விளையாட்டு
அன்னவாசல் அருகே மருதாந்தலை மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி
அன்னவாசல் அருகே மருதாந்தலை ஸ்ரீ அய்யனார் கோயில் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டியை முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டு இந்த போட்டியில்...
புதுக்கோட்டை தனியார் கல்லூரியில் அகில இந்திய அளவிலான சதுரங்கபோட்டி
புதுக்கோட்டையில் தனியார் கல்லூரியில் இன்று அகில இந்திய அளவிலான சதுரங்க போட்டி இன்று முதல் ஸ்ரீ சாய் சரவணா அகாடமி சார்பில் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது இந்த போட்டியை புதுக்கோட்டை நகர் மன்ற...
அறந்தாங்கியில் கட்டிட இடைவெளியில் சிக்கிய கோவில் காளை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்
அறந்தாங்கி டவுன் பகுதிக்கு உட்பட்ட , கோட்டை, ஹவுசிங் போர்டு பகுதியில் , இரு சுவர்களுக்கு இடையே கோயில் காளை மாடு மாட்டிக்கொண்டு உள்ளதாக சென்னை கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது . அதனை...
கந்தர்வகோட்டை அருகே சங்கம்விடுதியில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி
கந்தர்வகோட்டை தாலுகா சங்கம் விடுதி பகுதியில் நொண்டிமுனி ஆண்டவர் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8-30 -அளவில் தொடங்கப்பட்டது மேலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர்...
40 வயதில் பதக்க கனவோடு களமிறங்கும் – சஞ்சீவ் ராஜ்புத்
#Olympics | #Mrchenews டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே என்னுடைய ஒரே இலக்கு'' என தீர்க்கமான மனதோடு தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் சஞ்சீவ் ராஜ்புட். முன்னாள் கடற்படை வீரரான இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில்...
இந்தியா-இலங்கை இன்று மோதல்
#India-Sri Lanka | #MrCheNews இந்தியா-இலங்கை இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...
அறிவிப்புகள்
புதுக்கோட்டையில் 5 -ஆவது புத்தகத் திருவிழாவிற்கான வரவேற்புக்குழு கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 -ஆவது புத்தகத் திருவிழாவிற்கான வரவேற்புக்குழு கூட்டம் மதிப்புமிகு மாவட்ட ஆட்சியர் கவிதாராமு அவர்களின் தலைமையில் இன்று மாலை 4.30 மணிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்...
பொன்னமராவதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராஜீவ்காந்தியின் 31 ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்
பொன்னமராவதியில் உள்ள வட்டார நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காந்தி சிலை முன்பு ராஜீவ் காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர்...
மாவட்ட ஆட்சியரகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியினைமாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.மா.செல்வி அவர்கள் தலைமையில் அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் ஏற்றுக்கொண்டனர்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியினை, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.மா.செல்வி அவர்கள் தலைமையில் அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் இன்று (20.05.2022) ஏற்றுக்கொண்டனர். கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி பின்வருமாறு, அகிம்சை,...
அறந்தாங்கி பகுதிகளில் மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்
அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் ரூ.60.06 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்...
கறம்பக்குடி அருகே ஆதிதிராவிடர் காலனி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழும் அபாயம்
கறம்பக்குடி தாலுகா தென்னகர் ஆதிதிராவிடர் காலனியில் 40கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி 27 ஆண்டுகளுக்கு முன்பு...
அறந்தாங்கி அருகே புதிய நீர்த்தேக்கத் தொட்டிக்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்
அறந்தாங்கி ஒன்றியத்திற்குட்பட்ட பெருங்காடு ஊராட்சியில் உள்ள துவரகாம்பாள்புரம் பகுதியில் புதிய நீர்நிலை தேக்கத் தொட்டி அமைக்க ரூபாய் 7 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் நிதியில் கட்ட அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ். டி. ராமச்சந்திரன்...